26435
குடும்ப வறுமையால் பஹ்ரைன் நாட்டுக்கு வேலைக்குச் சென்ற இளைஞர் அங்கு நேர்ந்த விபத்தில் சிக்கி நடமாட முடியாமல் போன நிலையில், 4 மாதங்கள் போராடி மகனை சென்னைக்கு வரவழைத்த தாய், அவரைப் பார்த்து கதறி அழுத ...

3985
பக்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்ற 3ஆவது நாளே கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து கைமுறிந்து சாப்பிட வழியில்லாமல் தவித்த இளைஞரை மீட்டு இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவரை தமிழகம் அனுப்பி வைத்துள்ளனர். ...

4429
கள்ளக்குறிச்சியில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்காக சென்று 31 வருடங்களாக சொந்த ஊருக்கு திரும்ப இயலாமல் தவித்த முதியவர் ஒருவர், அங்குள்ள அன்னை தமிழ் மன்றம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு சொந்த ஊருக்க...

2746
பக்ரைனில் கடந்த ஒரு வருடமாக வேலையின்றி தவித்து வரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மத்திய-மாநில அரசுகள் தங்களை மீட்க கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர் உள்ளிட்...

6830
பஹ்ரைனில் பர்தா அணிந்து வந்த பெண்ணை உணவகத்திற்குள் அனுமதிக்க மறுத்ததாக இந்திய உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தலைநகர் மனாமாவில் இயங்கி வந்த பஹ்ரைன் லாந்தர்ஸ் என்ற இந்திய உணவகத்திற்கு பர்தா ...

3370
கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், குடும்பத்தினரை பிரிந்து 15 ஆண்டுகளாக பக்ரைனில் தங்கி வேலைபார்த்து வந்த 45 வயது பெண், சொந்த ஊர் திரும்ப இயலாமலும், கண்பார்வை குறைபாட்டாலும்  தவ...

1531
இஸ்ரேலுக்கும் பஹ்ரைனுக்கும் இடையிலான முதல் வர்த்தக விமானம் டெல் அவிவ் நகர் அருகே உள்ள பென் குரியன் விமான நிலையத்தை வந்ததடைந்தது. மனாமாவில் இஸ்ரேல் தூதரகத்தை திறந்து வைக்க அந்நாட்டு வெளியுறவு அமைச்...



BIG STORY